Links
  • அப்படியா?
  • உண்மைகள்
  • உயிர்மெய்
  • எதுவரை?
  • எஸ்.பொ.
  • சகோதரி
  • தலித்தியம்
  • தாயகம்
  • தூ
  • பிறத்தியாள்
  • பெண்ணியம்
  • பெரியார் குரல்
  • மகள் நேயா
  • மல்லிகை
  • வே.மதிமாறன்
  • Recent Posts

    39வது இலக்கியச்சந்திப்பு.

    January 18th, 2012

    விளிம்பு: விழிப்பும்  விசாரணைகளும்

    ரொறொன்டோ கனடா மே 5-6 2012

    1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்

    2. ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை   ஆற்றுகைகள், திரைப்படங்கள்

    3. போருக்கு முன்-பின் ஈழத்து நிலை

    4. புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்

    5. பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை,   காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு

    6. சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்
    இத்தலைப்புக்களின் கீழ் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர், கட்டுரைக்கான முன்மொழிவுகளை 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் எழுதி, உங்களைப் பற்றிய விபரங்களுடன் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக llakiyasanthipu39@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

    மேலதிக தொடர்புகளுக்கு – ஒழங்கமைப்பாளர்

    சுமதி 647 351 2213

    http://ilakiyasanthipu39.blogspot.com/

    Editors
  • கற்சுறா-அதீதா

  • Contact
  • matrathu@hotmail.com

  • More Articles
  • 39வது இலக்கியச்சந்திப்பு.
  • தமிழ் இடதுசாரிகளும் யாழ் மையவாதத்தின் சிந்தனையும்; -சண்முகலிங்கம்.
  • விமல் குழந்தைவேலின் – கசகறனம் – நாவல் உரை அரங்கு!
  • வடலியின் நான்கு நுால்கள் அறிமுக அரங்கு.
  • குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு…
  • Killலி சூனியம்.
  • துயரில் இணைதல்…
  • கொட்டியாரம்: இலக்கியமரபு.
  • ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்’
  • நாடகம்: