சாதி வெறியை மிக நாசூக்காகவும் மிக நாரிகமாகவும் பாதுகாக்கும் இடம் யாழ் உயர் கல்விப்பீடமென்றும் எமக்குக் கல்வியில் பிரச்சனை வந்தபோது சாதிப்பிரச்சனை அவுர்களுக்குக் கல்வியில் பிரச்சனை வந்தபோது அது இனப்பிரச்சனை எனவும் குறிப்பிடுகிறார் தோழர் தெணியான் அவர்கள். மிக நெருக்கடியான சூழலில் சென்று ஜீவமுரளி அவர்கள் இப்பதிவை மேற்கொண்டதில் மிகச் சந்தோசம்.