January 18th, 2012
விளிம்பு: விழிப்பும் விசாரணைகளும் ரொறொன்டோ கனடா மே 5-6 2012 1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள் 2. ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள் 3. போருக்கு முன்-பின் ஈழத்து நிலை 4. புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின் 5. பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், [...]
Posted in
Report
December 22nd, 2011
சமூக அக்கறையாளனாக ஒரு விடுதலைப் போராளியாக தன்னுடைய இளமைக்காலத்திலிருந்து செயற்பட்டுவந்தவர் சண். காந்தீயத்தில் செயற்பட்டதும் சந்ததியார் தொடர்பும் மறுபக்கம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனான இணைந்த செயற்பாடுகளுமென தன்வாழ்நாள் பூராவும் ஏதோ ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தவர் அவர்.
Posted in
Report
October 10th, 2011
Posted in
Report
October 4th, 2011
1. அபராதி ( கவிதைத் தொகுதி) ஆசிரியர் : ஃபஹீமா ஜஹான் அறிமுக உரை :மயூ மனோ 2. கொலை நிலம் ( முரண் அரசியல் உரையாடல்) உரையாடியவர்கள் : ஷோபாசக்தி – தியாகு அறிமுக உரை : அருண்மொழி வர்மன் 3.தேவதைகளின் தீட்டுத்துணி(சிறுகதைத் தொகுதி) ஆசிரியர் : யோ.கர்ணன் அறிமுக உரை : கற்சுறா 4.ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?( கட்டுரைத் தொகுதி) ஆசிரியர் : கலையரசன் அறிமுக உரை: ரதன் இடம் – Scarborough [...]
Posted in
Report
September 1st, 2011
செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் ஸ்காபரோ விலேச் கொம்ய+னிட்டி சென்டர் 3600 கிங்ஸ்டன் ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் – கிங்ஸ்டன்) சிறப்புரை: கல்வியும் சமூக நீதியும் பேராசிரியர் சின்னத்தம்பி (யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்டவனின் குரல் எழுத்தாளர் சோபா சக்தியுடன் ஒரு உரையாடல் தொடர்புகளுக்கு: 416 7311752-
Posted in
Report
August 23rd, 2011
இந்த நாடகத்தில் நடித்த நாங்கள் அனைவருமே மிக உணர்ச்சிவசப்பட்டிருந்தோம். ஆரம்ப நாடகப் பயிற்சியின் போதும், இறுதிநாள் வரையும் அதே உணர்வும் கோபமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது. ஏறத்தாள இரண்டு மணிநேர நாடகம். நாடகத்தின் ஒவ்வொரு வரிகளையும் கடைசிவரை இரசித்தோம். அது எங்கள் வாழ்வாக நமது வரலாறாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம். ஒரு இனத்தை சாதியும் சாதியின் அரசியலை அந்த இனத்தின் அரசியலாகவும் முன்வைத்த இனம் தமிழருடையது. அதனை குருசேவ் அவர்கள் தனது பிரதியில் இயலுமானவரை அப்பட்டமாக சொல்லியுள்ளார்.
Posted in
Report
July 23rd, 2011
ஒஸ்லோவில் நிகழ்ந்த சோகமான நிகழ்வைத்தொடர்ந்து நோர்வே மக்களின் துயரில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்… இன்றைய “கொட்டியாரம் நூல் அறிமுக நிகழ்வை” தவிர்க்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம் .
Posted in
Report
July 19th, 2011
பாலசுகுமாரின் கொட்டியாரம் – இலக்கியமரபு நூல் அறிமக நிகழ்வும் பேராசிரியுர் கா. சிவத்தம்பி அஞ்சலி நிகழ்வும்.
Posted in
Report
July 9th, 2011
உண்மையில் இந்நூல் வெளியீட்டு வைபவத்திற்கு நான் எஸ்ரி.பண்டாரநாயக்கா அவர்களைத்தான் அழைப்பதற்கு பெரிதும் விரும்பினேன். காரணம் நிச்சமாத்தில் நடைபெற்ற சாதிக்கலவரத்தின்போது தெற்கிலிருந்து வருகைதந்து சம்பவத்தை நேரில் கேட்டு அறிந்ததோடு, தலித் சமூகத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டவர். ஆனால் முதுமை காரணமாக அவரால் பிரயாணம் செய்யமுடியாதா காரணத்தாலேயே நான் சகோதரன் வாசுவை அழைத்தேன். நிச்சாமக் கலவரம் குறித்து எவ்வித கருசனையும் அற்று செயல்பட்டவர் அத்தொகுதியின் எம்.பியான அமிர்தலிங்கம் அவர்கள் என்பதை வரலாறு அறியும். இந்த நூலில் நான் எந்தவித கற்பனைச் சம்பவங்களையும் பதிவுசெய்யவில்லை. அதுமட்டுமல்லாது எந்தவித அரசியல் பின்னணியும், அரசியல் நோக்கமும் இல்லாத ஓர் பதிவு என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்
-யோகரட்ணம்
Posted in
Report
June 29th, 2011
ஜோர்ஜ் இ. குருஷ்சேவின் “Killலி சூனியம்” York Wood Library Theatre. 1785 Finch Av. West. Toronto – Ont M3N 1M6 August 6th @ 6pm தொடர்புகளுக்கு:- thayagamcanada@yahoo.com Matrathu@hotmail.com
Posted in
Report